கடலூர்: சிதம்பரம் அருகே விவசாயி ஜீவானந்தத்தை அவரது வளர்ப்பு நாய் கடித்து கொன்றுள்ளது. ராட்வீலர் வகையை சேர்ந்த வளர்ப்பு நாய் திடீரென கடித்துக் குதறியதில் விவசாயி ஜீவானந்தம் உயிரிழந்துள்ளார்.
Tags : Jeevananda ,Chidambaram , A pet dog that bit farmer Jeevananda near Chidambaram