×

சென்னை விமான நிலையத்தில் ரூ.32.55 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி, தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.32.55 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு கரன்சி கடத்தல் தொடர்பாக ஒருவரைக் கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Chennai airport , Seizure of foreign currency and gold worth Rs 32.55 lakh at Chennai airport
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...