×

பொங்கல் பண்டிகை தினத்தன்று கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் சேவை நேரம் மாற்றம்.: சென்னை கோட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகை தினத்தன்று கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களின் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களும், பொங்கல் பண்டிகை தினமான வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Booking Centers Service ,Chennai Kottam , Computerized Booking Centers Service Time Change on Pongal Day
× RELATED சென்னை கடற்கரை – தாம்பரம் இரவு ரயில்...