×

உடுமலை அருகே அமராவதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

திருப்பூர்: உடுமலை அருகே அமராவதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பிவருகிறது. அணை நிரம்பியதால் நீர்வரத்து அனைத்தையும் முழுமையாக வெளியேற்றப்பட உள்ள நிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : banks ,Udumalai ,Amravati River , Flood warning issued to people living along the banks of the Amravati River near Udumalai
× RELATED உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்