×

அரசியல்வாதிகளுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும்: பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: மக்களிடம் நம்பிக்கை ஏற்பட அரசியல்வாதிகளுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Tags : Narayanasamy ,Politicians ,Modi ,Puducherry , Politicians should be vaccinated first: Puducherry Chief Minister Narayanasamy's letter to Prime Minister Modi
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை