இந்தியா மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Jan 12, 2021 உச்ச நீதிமன்றம் டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணையின்றி 3 வேளாண் சட்டங்களையும் தடை செய்ய முடியாது; இதற்கான மாற்று தீர்வு கட்டாயம் தேவை எனவும் கூறியுள்ளார்.
விலங்குகளையும், அவற்றிற்கான வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த வேண்டும்..! உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்
மும்பையில் நடிகை டாப்சி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை: இயக்குனர் அனுராக் காஷ்யப் வீட்டிலும் ரெய்டு
ஊரடங்குக்கு பின்னர் படிப்படியாக உயர்வு: மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை 35 சதவிகிதம் அதிகரிப்பு: மெட்ரோ நிர்வாகம் தகவல்
பேக்டரி தீவிபத்தில் தொழிலாளி பலி 5 பேர் கொண்ட குழு அமைத்து விசாரிக்க உத்தரவு: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி நடவடிக்கை
போக்குவரத்து ஊழியர்களுக்காக 45,000 முக கவசங்களுக்கு போக்குவரத்து கழகம் ஆர்டர்: காதி கிராம தொழில் ஆணையம் தகவல்