×

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை தொடக்கம்

மதுரை: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை தொடங்கியுள்ளது. அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. 


Tags : Corona , Corona test start for players participating in Jallikkat
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...