வேதாரண்யம்: வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 5,000 ஏக்கர் சம்பா பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளன. கரியப்பட்டினம், பிராந்தியங்கரை, வடை மழை, மணக்காடு உள்ளிட்ட கிராமங்களில் சம்பா அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடர்மழையால் சேதமடைந்துள்ளது.