ஐதராபாத்: சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் நம் வெற்றியின் சக்தியை அறிவோம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். காற்று என்னை கரைக்காது, கத்தி என்னை வெட்டாது தீ என்னை எரிக்காது நான் சர்வசக்தி வாய்ந்தவன் என்று நினைத்தால் நம் லட்சியத்தை எந்த தடையும் இல்லாமல் அடையலாம்என்றார் விவேகானந்தர் எனவும் கூறினார்.