வேதாரண்யம்: வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் 5,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை வேதாரண்யத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 18 செ.மீ.ரும், தலைஞாயிறில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
Tags : Vedaranyam ,Fishermen ,sea , Continued rain for the last 2 days in Vedaranyam: Fishermen did not go to sea