சென்னை: தமிழக கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க சீ விஜில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஒத்திகை நடத்தப்படுகிறது.
Tags : Sea Vigil ,sea area ,Tamil Nadu , Sea Vigil rehearsal in Tamil Nadu sea area