×

சீர்காழி அருகே அருந்துகிடந்த மின்கம்பியை மிதித்து பசுமாடு பரிதாபமாக உயிரிழப்பு..!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே அருந்துகிடந்த மின்கம்பியை மிதித்து பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. சரஸ்வதிவிளாகம் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் பால் கறப்பதற்காக மாட்டை ஓட்டிச்சென்ற போது மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் மாடு சம்பவ இடத்திலேயே உயிழந்த நிலையில் கணேசன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : power line ,Sirkazhi , Sirkazhi, power line, cow, fatality
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்