வர்த்தகம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு dotcom@dinakaran.com(Editor) | Jan 12, 2021 குமரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் அனைத்து வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ரூ.1,000-க்கு விற்பனையான மல்லிக்கைப்பூ இன்று கிலோ ஒன்றுக்கு ரூ2,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912-க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சரிவு காணும் தங்கம் விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912க்கு விற்பனை..!!
ஏழை, நடுத்தர மக்களுக்கு அடுத்த அடி...! ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 விலை உயர்வு
இந்தியாவிலிருந்து சுத்திகரித்து அனுப்பப்படும் பெட்ரோல் நேபாளத்தில் இருந்து கடத்தல்: விலை லிட்டருக்கு 22 வரை குறைகிறது