சென்னை சென்னையில் யூடியூப் சேனல் உரிமையாளர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 12, 2021 சேனல் உரிமையாளர் சென்னை சென்னை: சென்னையில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து யூடியூப் சேனலில் சென்னை டாக் யூடியூப் சேனல் வெளியிட்டது. யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ்குமார், ஒளிப்பதிவாளர் அஜய்பாபு, தொகுப்பாளர் ஆசான் பாட்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது: கடந்த மாதத்தைவிட 1000 மெகாவாட் உயர்வு
தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 562 பேர் பாதிப்பு: 560 பேர் குணம்; 04 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையால் சுற்றுச்சூழல் பாதிப்பு!: அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை..!!
மார்ச் 8 முதல் 10ம் தேதி வரை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு ராமதாஸ்தான் காரணம் என்று பொய்ப்பிரச்சாரம்!: வேல்முருகன் குற்றச்சாட்டு..!!
சிறப்பு டிஜிபி, செங்கை எஸ்.பி.யை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: தமிழக டிஜிபிக்கு பாலகிருஷ்ணன் கடிதம்
பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 25 இடங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு: கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல்
மெரினாவில் விதிமுறைகளுக்கு முரணாக ஜெயலலிதா நினைவிடம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு