×

கச்சத்தீவு புனித அந்தோணியர் தேவாலய திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கச்சத்தீவு: கச்சத்தீவு புனித அந்தோணியர் தேவாலய திருவிழாவில் இந்திய- இலங்கை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்திய துணை தூதரக அதிகாரி, நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ் மறைமாவட்ட ஆயர்கள் அடங்கிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Devotees ,festival ,Kachchativu ,St. Anthony's Church , Indo-Sri Lankan devotees are not allowed at St. Anthony's Church Festival in Kachchativu
× RELATED தாய்லாந்தில் நடைபெற்ற பச்சை குத்தும் திருவிழா!!