சென்னை கோவளம் வடி நிலப்பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்தம் dotcom@dinakaran.com(Editor) | Jan 11, 2021 வடிகால் பகுதி கோவளம் சென்னை; கோவளம் வடி நிலப்பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பணிகளை நிறுத்துவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்: பேனர்கள் அகற்றம், விளம்பரங்கள் அழிப்பு
அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்டவுன் தொடக்கம்
ஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு? அரசியல் கட்சிகள் தீவிரம்
துணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
காவிரி-சரபங்கா நீரேற்று திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வலியுறுத்தி மார்ச் 2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு