சென்னை: தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு விரைவில் எங்களின் முடிவு அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிகவை பொறுத்தவரை முரசு சின்னத்தின் தான் போட்டியிடுவோம். தேர்தல் வியூகம், பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனை நடத்தினோம் எனவும் கூறினார்.