×

புதுச்சேரி பக்கமுடையான்பேட் அரசு நடுநிலைபள்ளியில் ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி பக்கமுடையான்பேட் அரசு நடுநிலைபள்ளியில் ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நடத்திய சோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. அரியங்குப்பம் அரசு சமையல்கூட பொறுப்பை கவனிக்கும் ஆசிரியருக்கும் கொரோனா உறுதி செய்ய[பட்டுள்ளது.

Tags : teacher ,Pondicherry ,Bad Government Secondary School , Coroner's death confirmed to teacher at Pondicherry-based Bad Government Secondary School
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...