×

சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை ஜனவரி 25 வரை படகிலேயே வைத்திருக்க உத்தரவு

கொழும்பு: சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை ஜனவரி 25 வரை காரைநகர் கடற்படை முகாமில் படகிலேயே வைத்திருக்க ஊர்க்காவல்த்துறை நீதிமன்றம் ஆணைபிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்புநடவடிக்கையாக சிறைக்கு அனுப்பாமல் படகிலேயே மீனவர்களை வைத்திருக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags : fishermen ,Rameswaram , 9 captive Rameswaram fishermen ordered to remain in boat till January 25
× RELATED இலங்கை சிறையிலிருந்து...