×

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3பேரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3பேரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிஐக்கு  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர்களை விசாரிக்க 5 நாட்கள் காவல் கேட்ட நிலையில் 2 நாட்கள் கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


Tags : Court ,CBI ,Pollachi , Court allows CBI to remand 3 arrested in Pollachi sexual assault case for 2 days
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...