×

பிரிட்டனில் இருந்து நீலகிரிக்கு கடந்த மாதம் வந்த 14 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நீலகிரி: பிரிட்டனில் இருந்து நீலகிரிக்கு கடந்த மாதம் வந்த 14 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேரும் உருமாறிய கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று கண்டறிய சளி மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


Tags : UK ,Nilgiris , Coronavirus infection was confirmed in 5 out of 14 people who came to the Nilgiris from the UK last month
× RELATED 4 கோடி வாக்காளர்கள் தகவலை திருடிய சீன...