×

ஆனந்தவாடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்றுள்ளனர். மூதாட்டி மணிமேகலையை தாக்கி 5 சவரன் நகையை பறித்துச் சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Tags : home , An old woman sleeping at home in Anandavadi was attacked and her jewelery was stolen
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு