தமிழகம் புதுச்சேரி மாநிலத்தின் புதிய டிஜிபியாக ரன்வீர்சிங் கிருஷ்ணியா பதவியேற்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 11, 2021 ரன்வீர் சிங் கிருஷ்ணியா பாண்டிச்சேரி டிஜிபி புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் புதிய டிஜிபியாக ரன்வீர்சிங் கிருஷ்ணியா பதவியேற்றுக் கொண்டார். அப்போது கடற்கரைச்சாலையில் காவல்த்துறை தலைமையகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
துறைமுகம் அமைக்கும் திட்டம் அதானிக்கு தாரைவார்ப்பா? குமரியை அழிக்கும் திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம்: எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவிப்பு
அமமுக பிரமுகரின் சகோதரருக்கு சொந்தமான தியேட்டர், அலுவலகங்களில் வருமானவரித் துறை ரெய்டு: மதுரை, தேனியில் அதிரடி
விருதுநகரில் பரபரப்பு; தனியார் கல்லூரி உரிமையாளர் மீது ரூ60 கோடி மோசடி புகார்: விஷப்பாட்டில்களுடன் முற்றுகை
10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு வலுக்கிறது எதிர்ப்பு; வீதிகள், வீடுகளில் கருப்புக்கொடி; மாணவர்கள் தர்ணா போராட்டம்: திருவில்லிபுத்தூர், கடலாடி, நெல்லையில் கொந்தளிப்பு
மதுரையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் சுருட்டல்: ஒரு தெருவிளக்கின் விலை ரூ.21,666; ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல் அம்பலம்
பூந்தமல்லி அருகே பரபரப்பு ‘விடிஞ்சா கல்யாணம்’ வரவேற்புக்கு முன் அழகு நிலையம் சென்ற மணமகள் ‘எஸ்கேப்’: திருமண மண்டபத்தை சூறையாடிய மாப்பிள்ளை வீட்டார்
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாமதமாக பணிக்கு வரும் இ சேவை மைய ஊழியர்கள்: பொதுமக்கள் புகார்