தமிழகம் கோவை அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்துக் கிடங்கில் பயங்கர தீ விபத்து dotcom@dinakaran.com(Editor) | Jan 11, 2021 மருந்தகம் கோயம்புத்தூர் கோவை: கோவை சிங்காநல்லூரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்துக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் மருந்துக் கிடங்கில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் எரிந்து சேதமடைந்துள்ளது.
தருமபுரி அருகே நிலைதடுமாறி நெல் வயலில் கவிழ்ந்த சமையல் எண்ணெய் லாரி!: பாத்திரங்களை கொண்டு எண்ணெயை பிடித்து செல்லும் மக்கள்..!!
புதுவை அருகே பரபரப்பு திருமணமான 10 நாளில் வடமாநில வாலிபர் மர்ம சாவு-உடலை புதைக்க மக்கள் எதிர்ப்பு - போலீசார் விசாரணை
ஆண்டிபட்டியில் 10 ஆண்டுக்கும் மேலாக கிடப்பிலே கிடக்கும் நெசவு பூங்கா பணி-நெசவாளர்கள் வாழ்வில் விடியல் எப்போது?
கூகுள் பே, போன் பே, வங்கி பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டி