×

உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர்: உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 94,362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நீரை திறந்துள்ளார்.


Tags : Opening ,Udumalai ,Thirumurthy Dam , Opening of water for 3rd zone irrigation at Thirumurthy Dam near Udumalai
× RELATED வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் உடுமலை மத்திய பேருந்து நிலையம்