×

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது !

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைலாஷுக்கு நாட்டுத் துப்பாக்கி வாங்கிக் தந்த சந்திர தீப் சர்மா(25) ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வந்துள்ளனர்.

Tags : death ,Chennai ,Saugatuck , Chennai, Saugatuck, murder case, arrest
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...