×

மதுரை மேலமடையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் !

மதுரை: மதுரை மேலமடையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 30 நாற்காலிகளையும், பேனர்களையும் கிழித்து சேதப்படுத்திவிட்டு மர்மநபர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : persons ,district ,BJP ,Madurai , Madurai, BJP office, attack
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல்...