×

சென்னை தியாகராய நகரில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல்

சென்னை: சென்னை தியாகராய நகரில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் திருவிழாவிற்கு புத்தாண்டுகள், பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். விடுமுறை நாளையொட்டி ஏராளமான மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags : Crowds ,Chennai Thiyagaraya , Chennai, people, crowds
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...