×

தேசிய கட்சிகள் நமக்கு ஒரு பொருட்டே அல்ல; களத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது தான் தேசிய கட்சிகள்!: கே.பி.முனுசாமி

சென்னை: தேசிய கட்சிகள் நமக்கு ஒரு பொருட்டே அல்ல; களத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது தான் தேசிய கட்சிகள் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கோட்டத்தில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார். சசிகலா வந்தால் கட்சி உடையும் என்கிறார்கள்; ஆனால் அது நிச்சயம் நடக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags : parties ,KP Munuswamy , National parties, not in order, KP Munuswamy
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...