×

தலைநகர் டெல்லியில் பறவைக் காய்ச்சலா?: திடீரென சுருண்டு விழுந்து உயிரிழக்கும் காகங்கள்..!!

டெல்லி: தலைநகர் டெல்லியில் திடீரென காகங்கள் சுருண்டு விழுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துவாரகா, மயூர்விகார், ஹஸ்டல்  பகுதிகளில் 100க்கும் அதிகமான காகங்கள் மடிந்து கிடக்கின்றன. இதனால் டெல்லியில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உயிரிழந்த காகங்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Tags : Delhi ,Crows , Delhi, bird flu, deaths, crows
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...