×

யானைக்கவுனி பகுதியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது..!!

சென்னை: சென்னை யானைக்கவுனி காவல் நிலைய பகுதியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : shooting death ,area ,Yanaikkavuni , Yanaikkavuni, 3 people shot dead, 6 people gangster act, arrested
× RELATED வாட்டி வதைக்கும்...