×

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்!: எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ. 2 கோடி வரை ஆடுகள் விற்பனை..!!

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூபாய் 2 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிகமாகி வருகிறது. கோவில்பட்டி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை என்பது பொங்கல் பண்டிகை நாளில் அமோகமாக நடைபெறுவது வழக்கம்.


Tags : Pongal Festival Celebration , Pongal, Ettayapuram Goat Market, Rs. 2 crore, sale of goats
× RELATED சக்தி மறுவாழ்வு மையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்