டெல்லி: மகாராஷ்டிரா தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Tags : Narendra Modi ,death ,Maharashtra ,children , Prime Minister Narendra Modi mourns death of 10 children in Maharashtra fire