தேனி: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான இடைத்தரகர் ரசீத்தை 3 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ரஷீத் சரணடைந்த நிலையில் 7 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனுத்தாக்கல் செய்திருந்தது.