×

பறவை காய்ச்சல் எதிரொலி!: இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்ய நேபாளம் தடை..!!

காத்மாண்டு: இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்ய நேபாளம் தடை விதித்துள்ளது. கேரளா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹிமாச்சல பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹரியானா, குஜராத் உள்பட 6 மாநிலங்களில் இதுவரை பறவை காய்ச்சல் பரவியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


Tags : Nepal ,India , Ban on bird flu, poultry, poultry meat, imports, Nepal
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது