×

தோல்வியை நோக்கி நகர்கிறது டெல்லி விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையேயான 8ம் கட்ட பேச்சுவார்த்தை!

டெல்லி: விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்று வரும் 8ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்துக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆனது. உழவர் பிரதிநிதிகள் - மத்திய அமைச்சர்கள் இடையே முட்டுக்கட்டை நீடிப்பதால் பேச்சு தோல்வியில் முடிய வாய்ப்புள்ளது.


Tags : talks ,government ,Delhi , Failure, Delhi farmer, government, 8th phase negotiations
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...