கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கிராம பகுதியில் சிறுத்தை நடமாடி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் சில விலங்குகளை கடித்துக் கொன்றது சிறுத்தை என்பது சி.சி.டி.வி. பதிவு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.