×

தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில் தஞ்சையில் சி.பி.ஐ அதிகாரிகள் போல் நடித்து 20 சவரன் நகை, ரூ.50,000 பணம் கொள்ளை!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கீழ்வாசல் ஆட்டுமந்தை தெருவில் மலையப்பெருமாள் என்பவரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து மலையப்பெருமாளை கட்டிப் போட்டு 20 சவரன் நகை, ரூபாய் 50,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


Tags : Thanjavur , 20 shaving jewelery, Rs 50,000 robbed by pretending to be CBI officers in Thanjavur!
× RELATED தஞ்சாவூரில் பட்டப்பகலில் பரபரப்பு...