தஞ்சை: தஞ்சை மாவட்டம் கீழ்வாசல் ஆட்டுமந்தை தெருவில் மலையப்பெருமாள் என்பவரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து மலையப்பெருமாளை கட்டிப் போட்டு 20 சவரன் நகை, ரூபாய் 50,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
Tags : Thanjavur , 20 shaving jewelery, Rs 50,000 robbed by pretending to be CBI officers in Thanjavur!