தமிழகம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு.: டிஎன்பிஎஸ்சி விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Jan 07, 2021 தமிழ் மதுரை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எந்த முறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விக்னேஸ்வரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? சிபிசிஐடிக்கு ஐகோர்ட் கிளை கேள்வி
சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்: 3 மாநில அதிகாரிகள் கூட்டத்தில் அறிவுறுத்தல்
லாரி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க வழக்கு: கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது போதாது: ஸ்டாலின்