மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கு உடல் தகுதி சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 96 கால்நடை மருத்துவமனைகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான உடல் தகுதி சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. 3நாட்களுக்குள் அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் காளைகள் பரிசோதிக்கப்பட்டு உடல் தகுதி சான்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.