×

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 50 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிப்பு

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் பெய்த தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 50 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : hill villages ,river ,flooding , Traffic to 50 hill villages was completely cut off due to flooding in the river
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி