×

திண்டிவனத்தில் ஏரியின் கரை உடைந்து குடியிருப்பில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஏரியின் கரை உடைந்து குடியிருப்பில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். திண்டிவனம் அய்யந்தோப்பில் உள்ள தாங்கல் ஏரியில் நேற்று இரவு கரை உடைந்து மழை நீர் வீணாக வெளியேறி வருகிறது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெல்ல நீர் புகுந்ததால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Tags : Tindivanam ,bank ,public ,lake ,apartment , In Tindivanam, the bank of the lake broke and the public suffered due to the flood water entering the apartment
× RELATED திண்டிவனம் அருகே தலையில் காயத்துடன்...