×

சீன ஆன்லைன் கந்துவட்டி செயலி தொடர்பாக அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை

சென்னை: சீன ஆன்லைன் கந்து வட்டி செயலி தொடர்பாக அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடமிருந்து ஆவணங்களை பெற்று அமலாக்கத்துறை விசாரணை  நடத்துகிறது. செயலி மூலம் கடன்  டார்ச்சர் தந்ததாக 2 சீனர்கள் உள்பட 2 பேர் ஏற்கனவே கைது செய்யபட்டிருந்தன.


Tags : Enforcement agencies ,Chinese , Enforcement agencies are conducting a serious investigation into the Chinese online vested interest processor
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...