×

ஈரோட்டில் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து 2-வது நாள் பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் பழனிசாமி

ஈரோடு: ஈரோட்டில் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து 2-வது நாள் பிரச்சாரத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கினார். அம்மா கிளினிக்கில் அனைத்து வகையான சிகிச்சைகளையும் பார்க்கலாம் என முதல்வர் கூறினார். ஒரே நேரத்தில் 2,000 அம்மா கிளினிக்குகளை திறந்து சாதனை படைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


Tags : Palanisamy ,campaign ,leaders ,Erode , Chief Minister Palanisamy started the 2nd day campaign by wearing garland to the statue of leaders in Erode
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...