தமிழகம் செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு 2000 கன அடியாக அதிகரிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 07, 2021 செம்பரம்பாக்கம் ஏரி சென்னை: நேற்றிரவு பெய்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 800 கன அடியில் இருந்து 2000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதவெறியை முன்வைத்து அரசியல் செய்யும் பாஜக-வை வீழ்த்த வேண்டும்!: டி.ராஜா
வெளி மாநிலங்களிலிருந்து வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது தேங்காய்..கடமலை-மயிலை ஒன்றியத்தில் விவசாயிகள் கவலை
முதுகுளத்தூரில் கண்மாய்கள் வற்றி விட்டதால் தண்ணீரின்றி கருகும் மிளகாய் பயிர்கள்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
நாகர்கோவில் அருகே தர்பூசணி பழங்களுக்கு அடியில் பதுக்கி கடத்திய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது
சேலம் விருத்தாசலம் ரயில் சேவை இல்லாததால் புது மளிகைப்பொருட்களின் விற்பனை 50 சதவீதம் சரிவு: வியாபாரிகள் தகவல்