×

மக்கள் பணியில் ஈடுபட உள்ளேன்: சகாயம் ஐஏஎஸ்

சென்னை: விருப்ப ஓய்வு பெற்றுள்ள நிலையில் மக்கள் பணியில் ஈடுபட உள்ளேன் என சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் அது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பேன் எனவும் கூறினார்.


Tags : People are going to be involved in the work: Sakayam IAS
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...