×

முத்துப்பேட்டை அருகே தோட்டத்தில் குழி தோண்டியபோது 7 சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே செல்லப்பா என்பவர் தோட்டத்தில் குழி தோண்டியபோது 7 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜாம்பவானோடை கிராமத்தில் உள்ள செல்லப்பா தோட்டத்தில் இருந்து நடராஜர், அம்மன், பிள்ளையார் சிலைகள் கிடைத்துள்ளது.


Tags : Muthupet ,garden , 7 statues found while digging a hole in the garden near Muthupet
× RELATED முத்துப்பேட்டை அருகே...