×

பறவைக் காய்ச்சல் குறித்து கோழி, வாத்துப் பண்ணை உரிமையாளர்களுக்கு இழப்பீடு அறிவித்தது கேரள அரசு

திருவனந்தபுரம்: பறவைக் காய்ச்சல் குறித்து கோழி, வாத்துப் பண்ணை உரிமையாளர்களுக்கு கேரள அரசு  இழப்பீடு அறிவித்தது. பறிவைக் காய்ச்சலால் உயிரிழந்த 2 மாதத்துக்கு மேற்பட்ட பறவைகக்கு தலா ரூ.2000 இழப்பீடு வழங்க கேரள அரசு அறிவித்துள்ளது. பறவைக் காய்ச்சலுக்கு பலியான ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட பறவைகளுக்கு தலா ரூ.100 இழப்பீடு வழங்கவும் கேரள அரசு ஆணையிட்டுள்ளது.

Tags : Government ,Kerala ,duck farm owners , Bird flu, poultry, duck farm, owners, compensation
× RELATED முல்லைப் பெரியாறு: கேரள அரசு கட்டும்...