×

காவல்நிலையத்தில் திருடிய திருடர்களை தப்பிவிட்ட விவகாரத்தில் ஆய்வாளர், எஸ்.ஐ. இடமாற்றம்

திருச்சி: வாத்தலை காவல்நிலையத்தில் திருடிய திருடர்களை தப்பிவிட்ட விவகாரத்தில் ஆய்வாளர், எஸ்.ஐ. இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  காவல் ஆய்வாளர் மணிவண்ணன், எஸ்.ஐ.செல்லப்பாவை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி எஸ்.பி. உத்தரவிட்டார். போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 36 இருசக்கர வாகனங்களில் இருந்து உதிரி பக்கங்கள் திருடி விற்பனை செய்த திருடர்கள் ரஜினி, முருகனை தப்பிவிட்டதாக போலீசார் மீது புகார் கூறப்பட்டது.


Tags : Investigator , Investigator in the case of the escaped thieves who stole from the police station, S.I. Relocation
× RELATED ரவுடி பேபி சூர்யா கைது: கோவை மாவட்ட...