×

சென்னை மெரினாவில் படகு கவிழந்து தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு

சென்னை: படகு கவிழ்ந்து கடற்கரையிலிருந்து ஒரு நாட்டிகல் மைல் தொலைவில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆறுமுகம், ஜெயசீலன், முனியன் உள்ளிட்ட 5 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மெரினாவில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழந்தது.


Tags : fishermen ,Chennai Marina , Chennai Marina, boat capsized, 5 fishermen, rescue
× RELATED இலங்கை சிறையிலிருந்து...